;

புதன், 30 செப்டம்பர், 2009

பசுஞ் சாணி

என்ன ஸ்மெல் அடிக்குதா ?? ஆனா பாருங்க அதில் இருக்கும் விஷயம் இன்று உலகை கலக்கும் ....
ஓசோன் காற்று ....... சுற்று புற சுழல் கெட்டு விட்டது காற்று மாசு படுது ராக்கெட் விட்டு ஓசோன் படலம் ஓட்டை..... தொழிற்சாலை புகை ஐயோ போச்சு ???
ஒரு சின்ன விஷயம் செயலாம் காலயில் நமது வீட்டு முன்பு சாணி தண்ணீரில் கரைத்து தெளியுங்கள் உங்க வீட்டு முன்பு ஓசோன் காற்று இழுக்கப்பட்டு சூழல்
நன்றாகும் . எப்படி!!!!!! பசுஞ் சாணிக்கு அவ்வளவு சக்தி .,, அதுதான் முன்பு வீடுகளில் சாணி தெளித்தார்கள் இப்போ பிளாட் ...??? ஒரு சாக்கு விரிங்க அதில் தெளிங்க .சரியா ..
முறைப்படி தயார் செயப்பட்ட பசு சாண வீபுதி நல்ல கிருமி நாசினி .நீரில் குழைத்து முக்கிய இடங்களில் பூசும்போது வியர்வை ஆல் ஏற்படும் கிரிமிகள்
குறையும் .மூட்டுக்களில் பூசும் போது வயதான் காலத்தில் ஏற்படும் மூட்டு வலி குறையும் ..

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மாங்குளை

மாமரத்தில் இருக்கும் மாங்குளை .... பண்டிகை காலங்களில் வீடுகளில் தோரணமாக கட்டுவோம் அதன் பயன் என்ன ?
மாங்குளை காற்றில் உள்ள மாசுக்களை உரிஞ்சகுடியது இதில் என்ன விசேடம்
மாவிலை காய்ந்தாலும் மாசு காற்றை கட்டுபடுதுமம் ஆகவேதான் தோரணமாக
தொங்கவிடுகிறோம் . சரி மாங்குச்சி நெய் விட்டு அதனுடன் அலங்குச்சி அரசங்குச்சி சேர்த்து .பசும்சாணி வரட்டியுடன் எரிக்கும் போது அந்த இடம் துய்மை
அடைகிறது ......

சனி, 26 செப்டம்பர், 2009

சூரியன்

உலகத்துக்கு ஒளி தருவது சூரியன்
காலையில் வரும் ஒளி அக சிகப்பு கதிர்கள் மலையில் வரும் ஒளி
புற உதா கதிர்கள் இதில் காலை ஒளி நமது தோல் க்கு வேண்டிய வைட்டமின்
மாலை ஒளி உதா நமது அணுக்கள் வளர்ச்சிக்கு ஆகவேதான் படுக்கை அறை
தென்மேற்கு திசைய்ல் இருக்க வேண்டும் ... தற்போது வீடுகளில் உள்புறம் பெயிண்ட் அடிக்கிறோம் வெளிப்புறம் பெயிண்ட் ... இது சூரிய சந்திர கிரகாங்களில்
இருந்து நமக்கு கிடைக்கும் நல்ல கதிர்கள்ல் கிடைக்காமல் போகும் பெயிண்ட் அடிக்கும் போது வெளியல் பிரதிபலித்து விடும் உள்ளே ஊடுருவாது .
சரி ..... வெளி நாடு களில் எப்படி ..........
உலகத்தில் பதின் மூன்று இடங்கள் நன்கு வாழும் இடங்கள் அதில் ஒன்பது நமது பாரத தேசம் .. ஆக நாம் வாழும் இடம் அப்படி ஆகவேதான் தர்மம் பொறுமை இருந்தது ஆனால் இப்போது............ பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகம் குறைப்பது போல் பெயிண்ட் உபயோகம் குறைந்தால் ......... தொடரும் ....
அஷ்டமி நவமி தொட்டது நாசம் ....
அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் கடல் பொங்குவதை பார்த்திருப்பீர்கள்
சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக கடல் நீர் பொங்குகிறது ..நமது பூமி இல் இழுப்பு விசை சூரியனின் இழுப்பு விசை சந்திரனின் இழுப்பு அக
மூன்று விசை நமது உடல் அட்படுகிறது நமது உடல் 75%
நீரால் ஆனது ............ அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் இருந்து எட்டு ஒன்பது நாட்களில் சந்த்ரனின் ஈர்ப்பு விசை அங்கும் இல்லது இங்கும் இல்லது இருக்கும் அந்த நேரம் நமது உடலில் உள்ள நீராக இருக்கும் பாகங்கள் செயல்பாடு முக்கியமாக மூளை
சரிவர இயங்காது ஒரு சிந்தித்து முடிவு எடுப்பது சிரமம் ஆகவேதான் நமது முன்னோர்கள் அஷ்டமி நவமி முக்கியமான் காரியங்கள் வேண்டாம் என சொன்னார்கள் ......இன்னும் இதில் விவரங்கள் உள்ளது அடுத்து பார்க்கலாம்

ஹோமம்

bhopal விஷ வாயு கேள்விபட்டிருபீர்கள்
லக்ஷம் மக்கள் இறந்தார்கள்
ஆனால் ஒரு குடும்பம் பிழைத்தது அவர்கள் வீட்டில்
அக்னி ஹோத்ரம் வளததர்கள் அகவே அவர்கள் குடும்பம் பிழைத்தது
இது மாதிரி சில மர குச்களை பசும் சாணியுடன் எரிக்கும்போது
சுற்றுபுறம் சுத்தமாகிறது அதுபோலே திருமணம் செய்யும் போது
ஹோமம் வளர்த்தல் அந்த புகை பட்டு இரண்டு பேருக்கும் உடல் சுத்தமாகும்
திருமணஙகழில் செயப்படும் சடங்குகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் உள்ளது நாம் அதை செய்வதால் நன்மை ஏற்படும்
உதரணமாக : மெட்டி போடுவது மெட்டி விரல் நரம்பு கற்பப்பையுடன் இணைந்துள்ளது ஆகா மெட்டி போடுவதால் கர்ப்பப்பை தூண்டப்பட்டு
நல்ல கரு முட்டை உருவாக்கி நல்ல சந்ததி உருவாகும் . ஹோமம்
வளரததல் அதில் இடப்படும் சமிதுக்கள்ளல்
அதில் உருவாகும் புகை இரண்டு பேருக்கும் நன்மை ஏற்படுத்தும்

இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன ........தொடர்கிறேன்
நல்லவிஷயங்கள் எனது தாய் தந்தை கொடுத்தது மேலும் எனது குருதேவர்
உபதேசம்
மற்றவை அடியேனின் அறியாமை
பார்க்கலாம்