;

சனி, 13 பிப்ரவரி, 2010

சிவராத்திரி

சிவராத்திரி ..மாசி மாத சம்பந்த பட்டதே சிவராத்திரி .பிரதி மாதம் வரும்   அமவாசைக்கு முந்தின நாள் சதுர்த்தசி திதி அது அம்மாத சிவராத்திரி .மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ...இதில் என்ன விசேடம் :
சூரியனியன் சஞ்சாரம் ;;; சூரிய ஒளி  தான் மற்ற கிரஹங்களுக்கு ஒளி தரக்கூடியது சதுர்த்தசி தின இரவில் சந்திரனின் மீது சூரிய ஒளி பட்டு பிரதிபலிப்பு சற்று கூடுதலக இருக்கும் அன்று இரவு நேரம் விழித்திருந்து கோவில்னுள்ளே இருந்தால் உடல் நலம் மன நலம் அதிகரிக்கும் அதுவும் மாசி மாதம் சூரியனின் சஞ்சாரம் பூமிக்கு அருகில் வரும் காலம் (இளமையான உஷ்ணம் )ஆகவேதான் நமது பெரியோர்கள் அன்று விழித்திருந்து பூஜை என செய்தார்கள் கோவிலுக்குள் இருக்கும் போது( பிரமிட் அமைப்பு நமது கோவில்கள்)ஒன்பது கிரகங்களின் கதிர்வீச்சு நன்றாக இருக்கும் உணவு உண்ணாது விரதம் இருந்தால் நமது உடல் ரத ஓட்டம் மூளைக்கு அதிகம் போகும் .கன்னியாகுமரி .காந்தி சமாதியில் அக்டோபர் இரண்டு சூரிய ஒளி படும்படி அமைதுள்ளர்கள்ஆனால்  பலஆயரம்   அண்டு முன்பே கிரகங்களின் சஞ்சரத்தை கணக்கிட்டு   நம் முன்னோர்கள் பல விஷயங்கள் கொடுத்துள்ளார்கள் ஆனால் அது மூட நம்பிக்கை என்று ஒதிக்கி  விட்டு நவீன மாக என்னமோ செய்கிறோம் இஷ்டத்துக்கு நாட்களை வைத துகொள்கிறோம் என்ன அதனால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் கிடைக்காது போகும்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

காதல்

தினசர்யில்  கள்ள காதல் பற்றி மனோ தத்துவ  நிபுணர் மக்களிடம் மனபக்குவம் இல்லை என்று மிகவும் வேதனை பட்டார் ---எப்படி வரும் முன்பு என்றாவது அசைவ உணவு உண்டார்கள்  ஆனால் இன்று அது இல்லாமல் சாப்பாடேகிடையாது . எங்கு பார்த்தாலும் அசைவ கடைகள்!!! காய்கறி உணவு  சாந்த குணத்தை உருவாக்கும். அதிலும் வெங்காயம் பூண்டு மருந்தாக உபயோகபடுத்திய காலம் போய் இன்று அது இல்லாமல் உணவே இல்லை
மிருக வதை செய்து அதன் தசைகளை உணவாக உண்ணும்போது அதன் குணம்தானே இருக்கும் அன்பு, பாசம், இரக்கம்,  இதெல்லாம் எங்கிருந்து வரும் ?எந்த மிருகமாவது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் தனது குட்டி கவனிக்கிறதா?  முளுக்க ஒரு மிருகம் உணவு உண்பது இனவிருத்தி செய்வது அதுவும் எந்த ஜோடி கிடைக்கிறதோ அதனுடந்தான் !!! எதேச்டமாக சில பறவைகள் ரெம்ப சொற்ப மிருகங்கள் தனது ஜோடி மாற்றுவதில்லை. அனால் மக்களால் விரும்பி உண்ணக்கூடிய மிருகங்கள் யாவும் அதன் இஷ்ட ஜோடிதான் ..காய்கறி பழுத்தால் தானே விழுந்து விடும் அதைதான் மனிதன் உண்ண வேண்டும் என்று நமது பெரியோர்கள் சொன்னார்கள் .. யார் கேட்க ??? நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவுதான் சிறந்தது .. மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் .. இந்த அடிப்படை பழக்கத்தை நம் மக்கள் என்று பின்பற்றுகிறோமோ அன்றுதான் இதுபோன்ற செய்திகள் வராது ...வெளிநாடுகளில் மக்கள் சைவத்துக்கு வருகின்றனர் ஆனால் நம் மக்கள்  ???