;

செவ்வாய், 17 நவம்பர், 2009

குளத்து மீன்


இணைக்கபட்டிருக்கும் படத்தை பாருங்கள் இது அமெரிக்காவில் வெளிடப்பட்ட ஒரு மாதகாலண்டர் அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் எந்தெந்த நாட்களில் எந்த நேரம் மீன் பிடித்தால் மீன்கள் அகப்படும் என்று டிப்ஸ் கொடுத்துள்ளனர்
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நமது உடலும் இது போன்ற தோலால் மூடப்பட்ட ஒரு குளம்தான் இதற்குள் இருக்கும் அனைத்து அணுக்கள் மீன் போலத்தான் சூரிய சந்திர னின் ஈர்ப்பு சக்தி க்குபூமியின் ஈர்ப்பு இக்கு உட்பட்டுதான் இருக்கிறது .உதரணமாக அமாவாசை அன்று பிறப்பது தவறில்லை அமாவாசை அன்று குழந்தை ஜனிப்பது தவறு எப்படி :

இந்த படத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்வது ஆகாத நாட்களில் எந்த ஒரு முக்கியமான காரியங்கள் செய்வதில்லை ஏனென்றால் இந்த நாட்களில் எல்லாம் நமது மூளை சரிவர வேலை செய்வதில்லை நமது உடம்பில் உள்ள அத்தனை
செல்களும் மூளையும் இந்த சந்திரனின் ஈர்ப்பு விசை சரிவர இல்லாததால் முளுக்க முளுக்க பூமியின் ஈர்ர்ப்பு விசை மட்டும் இருப்பதால் நமது உடம்பில் உள்ள செல்கள் சரி வர வேலை செய்வதில்லை . வெளிஏறும் அணுக்கள் கூட நல்லவைகளாக இருப்பதில்லை ஆகவேதான் நம் முன்னோர்கள் அஷ்டமி நவமி தொட்டது நாசம் என்று சொன்னார்கள் இதனின் இன்னும் விரிவான விளக்கம் இருக்கிறது இப்போது இது போதும் .

சனி, 24 அக்டோபர், 2009

நன்றி

அன்புடயீர் , வணக்கம்
இதுவரை என்னால் இடப்பட்ட இந்த விஷயங்கள் யாருக்கும் பிரயோஜனமாக
இருந்ததாக தெரியவில்லை ஆகையால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .யாரேனும் படிக்க நேர்ந்தால் ஏதும் கேள்விகள் இருந்தால் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்க தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன் .சில விபரங்கள் கேள்வியாக கேட்டவர்களுக்கு பதில் www. hamgana/blogspot.com உள்ளது தேவை என்றால் பார்க்க
இதுவரை தொடர்ந்து வெளிட்ட கூகிள்க்கு .. நன்றி நன்றி நன்றி....

வெள்ளி, 23 அக்டோபர், 2009

முடிச்சு -3

சில பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவர் அவர்களுக்கு ஷாக்
ட்ரீட்மென்ட் கொடுப்பதுண்டு .அதே போல் ஹிருதய நோயாளி ஹிருதய நின்றுவிட்டால் உடன் மின்சார ஷாக் கொடுப்பதுண்டு ஏன் - நமது உடல் தசைகள் ஒவ்வொறு செல்லிலும் மின்னூட்டம் இருப்பதால் செயற்கை மின்னூட்டம் செய்து அதன் இயக்கத்தை மீள செய்வதற்காக !!! இதில் மன நலத்திற்காக செய்கும் மின்னூட்டம்
மூளையில் ஏற்படுத்தப்பட்டு ரசாயன மாற்றங்கள் ஏற்படும் இதனால் நோயாளி
சகஜ நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உண்டாகும் .ஆகா எதிலும் மின் காந்த அலைகள் நமது உடம்புக்கு தேவை பல வடிவங்களில் பல வழிகளில் ,அதில் மாங்கல்யமும் ஒரு வழி

வியாழன், 22 அக்டோபர், 2009

முடுச்சு-2

மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் ஒரு + , - . உள்ளது இதில் ஒரு மின்னோட்டம் உண்டு மூளையீல் உள்ள கிரே நிற செல்கள் வெள்ளை நிற செல்களிலும் இந்த மின்னோட்டம்தான் நமது செயல்பாடுகள் அனைத்தும்,, இதில் மின் தூண்டலினால் ஏற்படும் ரசாயன மாற்றம் முதுகு தண்டு நரம்பு-உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்லும் மின்கடத்தி .இப்போது முதன் முதலாக மாங்கல்யம் கட்டும்போது மூணு முடிச்சு போட்டு அதில் ஒரு மின்னோட்டம் ஏற்படுகிறது இது ,இந்த ஆண்மகன் என்னுடைய வன் , இவனுடன் நான் இணைந்து இருப்பேன் என்று ஒரு பெண் மனதுக்குள் சங்கல்பம் செய்து அவனுடன் வாழ்க்கை நடத்த முற்படுகிறாள் ,இது மூளையில் பதிவாகிறது .அது போல அந்த ஆணுக்கும் இவள் என்னுடுய மனைவி காலம் முளுதும் இவளுடன் இருப்பேன் என் மனதுக்குள் சங்கல்பிக்கிறான் .இதனால் இருவருக்கும் ஒரு அலைவரிசை tune ஆகிறது , இதுவே கடேசி வரை மாங்கல்யம் மூலமாக தொடர்பு ஆகிறது .(மாங்கல்யம் இல்லென ஆளு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுவார்.) நாங்க மாங்கல்யம் இல்லாமலே தொடர்பு உண்டு என்று சொல்லுறவங்க உள்ள காலம் . எங்கேயோ ஒளிபரப்பு ஆகிற t.v., radio.,அலை வரிசைகள் ஒரு குறிப்பிட்ட கருவிகளின் மூலமாக நமக்கு பார்க்க கேட்க முடிகிறது , அது மாதிரிதான் இந்த மண வாழ்கையும் .

செவ்வாய், 20 அக்டோபர், 2009

முடிச்சு-1

மங்கல்யத்தில் போடும் முடுச்சு பலரும் பலவிதமான கருத்து சொல்வார்கள் ..உண்மையான விஷயம் ...
மணமான பெண்ணுக்கு மண வாழ்கைய்ல் thairoid சுரப்பு முக்கியமானது இந்த சுரப்பி நாளமிலாதது இது கழுத்து பகுதியில் உள்ளது .மஞ்சள் கிருமிநாசினி . ஆக மஞ்சள் கயற்ரில் கோர்க்கப்பட்ட மாங்கல்யம் கழுத்தில் கட்டப்படும்போது மின் காந்த அலைகள் மாங்கல்யம் வழியாக கயறு மூலமாக முடுச்சு வரை செல்லும் .இடையே உள்ள thairoid சுரப்பிக்கும் மின் தூண்டல் பின் முதுகெலும்பு மேல் உள்ள நரம்பு வழியாக ஏற்படும் .இதனால் thairoid சுரப்பி தூண்டப்பட்டு சீரான சுரப்பு சுரக்கும் ..நல்ல கரு முட்டை உருவாகும் ..இதெல்லாம் இல்லாமல் கரு முட்டை உருவாகாதா ??? ஆகும் .என்ன பிறக்கும் குழந்தை நார்மலாக இருக்கும் சரியான சைவ உணவு சூரிய சந்திர சஞ்சாரத்தின் கணக்குகள்ஐ போட்டு ஜனிக்கும் குழந்தைகள் அதிக அறிவு ஜீவித்தனம் இருக்கும் ... மந்த்ரம் சொல்லி ஹோமம் வளர்த்து எல்லாம் செஞ்சும் குழந்தை இல்லே, அல்லது நாங்க நல்ல இல்லே , பிறந்த குழந்தை சமார் ,இப்படி 98% பேர் சொல்லுறாங்க அது ஏன் அடுத்து .....

திங்கள், 19 அக்டோபர், 2009

முடிச்சு

மாங்கல்யம் முடிச்சு ஒரு மேட்டர் உள்ளதுங்கோ நாளை....பொது

விஷயம்

உயரமான் கட்டிடங்களில் இடி தாங்கி வைத்திருப்பார்கள் அதன் முனை கூர்மையாக இருக்கும் அதன் தொடர் கீழே பூமியில் புதைதிருபார்கள் .மேலே மேகத்தில் மோதல் ஏற்பட்டு மின் அலைகள் கீழே வரும்போது பச்சையாக இருக்கும் மரம் அல்லது இந்த இடி தாங்கி மின்னலை வாங்கிகொள்ளும் ... .இது போல ....ஒரு கணவனால் காட்டப்படும் மாங்கல்யம் அந்த பெண்மணிக்கு அவர்க்கும் ஒரு பரஸ்பர எண்ண அலைகளை பரிமாறும் ஒரு கருவி போல்வதாகும்.மாங்கல்யம் கோர்த்த கயறு முடிச்சு முதுகெலும்பு மேல் படுகிறது எண்ண அலைகள் மூளைக்கு செல்வது சுலபம் ...இதை கேட்டு, பார்த்து, படித்தால் புரியாது அனுபவித்தால் தெரியும் ... பொது