திருமணஙகழில் செயப்படும் சடங்குகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் உள்ளது நாம் அதை செய்வதால் நன்மை ஏற்படும்
உதரணமாக : மெட்டி போடுவது மெட்டி விரல் நரம்பு கற்பப்பையுடன் இணைந்துள்ளது ஆகா மெட்டி போடுவதால் கர்ப்பப்பை தூண்டப்பட்டு
நல்ல கரு முட்டை உருவாக்கி நல்ல சந்ததி உருவாகும் . ஹோமம்
வளரததல் அதில் இடப்படும் சமிதுக்கள்ளல்
அதில் உருவாகும் புகை இரண்டு பேருக்கும் நன்மை ஏற்படுத்தும்
இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன ........தொடர்கிறேன்
நல்லவிஷயங்கள் எனது தாய் தந்தை கொடுத்தது மேலும் எனது குருதேவர்
உபதேசம்
மற்றவை அடியேனின் அறியாமை
பார்க்கலாம்
சனி, 26 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக