;

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மாங்குளை

மாமரத்தில் இருக்கும் மாங்குளை .... பண்டிகை காலங்களில் வீடுகளில் தோரணமாக கட்டுவோம் அதன் பயன் என்ன ?
மாங்குளை காற்றில் உள்ள மாசுக்களை உரிஞ்சகுடியது இதில் என்ன விசேடம்
மாவிலை காய்ந்தாலும் மாசு காற்றை கட்டுபடுதுமம் ஆகவேதான் தோரணமாக
தொங்கவிடுகிறோம் . சரி மாங்குச்சி நெய் விட்டு அதனுடன் அலங்குச்சி அரசங்குச்சி சேர்த்து .பசும்சாணி வரட்டியுடன் எரிக்கும் போது அந்த இடம் துய்மை
அடைகிறது ......

கருத்துகள் இல்லை: