;

செவ்வாய், 17 நவம்பர், 2009

குளத்து மீன்


இணைக்கபட்டிருக்கும் படத்தை பாருங்கள் இது அமெரிக்காவில் வெளிடப்பட்ட ஒரு மாதகாலண்டர் அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் எந்தெந்த நாட்களில் எந்த நேரம் மீன் பிடித்தால் மீன்கள் அகப்படும் என்று டிப்ஸ் கொடுத்துள்ளனர்
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நமது உடலும் இது போன்ற தோலால் மூடப்பட்ட ஒரு குளம்தான் இதற்குள் இருக்கும் அனைத்து அணுக்கள் மீன் போலத்தான் சூரிய சந்திர னின் ஈர்ப்பு சக்தி க்குபூமியின் ஈர்ப்பு இக்கு உட்பட்டுதான் இருக்கிறது .உதரணமாக அமாவாசை அன்று பிறப்பது தவறில்லை அமாவாசை அன்று குழந்தை ஜனிப்பது தவறு எப்படி :

இந்த படத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்வது ஆகாத நாட்களில் எந்த ஒரு முக்கியமான காரியங்கள் செய்வதில்லை ஏனென்றால் இந்த நாட்களில் எல்லாம் நமது மூளை சரிவர வேலை செய்வதில்லை நமது உடம்பில் உள்ள அத்தனை
செல்களும் மூளையும் இந்த சந்திரனின் ஈர்ப்பு விசை சரிவர இல்லாததால் முளுக்க முளுக்க பூமியின் ஈர்ர்ப்பு விசை மட்டும் இருப்பதால் நமது உடம்பில் உள்ள செல்கள் சரி வர வேலை செய்வதில்லை . வெளிஏறும் அணுக்கள் கூட நல்லவைகளாக இருப்பதில்லை ஆகவேதான் நம் முன்னோர்கள் அஷ்டமி நவமி தொட்டது நாசம் என்று சொன்னார்கள் இதனின் இன்னும் விரிவான விளக்கம் இருக்கிறது இப்போது இது போதும் .

கருத்துகள் இல்லை: