;

சனி, 24 அக்டோபர், 2009

நன்றி

அன்புடயீர் , வணக்கம்
இதுவரை என்னால் இடப்பட்ட இந்த விஷயங்கள் யாருக்கும் பிரயோஜனமாக
இருந்ததாக தெரியவில்லை ஆகையால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .யாரேனும் படிக்க நேர்ந்தால் ஏதும் கேள்விகள் இருந்தால் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்க தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன் .சில விபரங்கள் கேள்வியாக கேட்டவர்களுக்கு பதில் www. hamgana/blogspot.com உள்ளது தேவை என்றால் பார்க்க
இதுவரை தொடர்ந்து வெளிட்ட கூகிள்க்கு .. நன்றி நன்றி நன்றி....

3 கருத்துகள்:

HK Arun சொன்னது…

தமிழராக பிறந்து தமிழில் எழுத முடியாதவர்கள் எத்தனை பேர் இருக்கும் பொழுது, உங்களால் எழுத்து பிழையின்றி சிறப்பாக எழுதும் ஆற்றல் இருக்கின்றதே! தொடர்ந்து எழுதுங்கள். கூடவே சக வலைப்பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து பாருங்கள், அப்போது எப்படியான பதிவுகளை வாசகர்கள் அதிகம் நாடுகிறார்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளலாம்.

நல்ல வீடியோ காட்சிகளை, புகைப்படங்களை கூட இணைத்து வாசகர்களை கவரும் பல தளங்கள் உள்ளனவே.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி

நிகழ்காலத்தில்... சொன்னது…

நண்பரே..

தோன்றுவதை எழுதுங்கள், உங்கள் மனம் பக்குவப்படும், இது உடனடிப் பலன்

மெள்ள மெள்ள நட்பு வட்டம் விரியும்,

நிறைய பின்னூட்டமிடுங்கள், இதோ நானே உங்களின் பின்னூட்டத்தின் மூலம்தான் வந்தேன்.

எழுத்துக்கு வரவேற்பை எதிர்பார்க்கவேண்டாம்.

பல்வேறு இடுகைகளைப் படித்து அதிலிருந்து வித்தியாசமாக அல்லது முக்கியப்படுத்த வேண்டிய தகவல்களை இடுகையாக போடுங்கள்

விரைவில் நீங்கள் அனைவராலும் கவனிக்கப்படுவீர்கள்

வாழ்த்துக்கள்

word verification எடுத்து விடுங்கள், அது பின்னூட்டம் இடுபவர்களுக்கு சற்றே இடைஞ்சலாக இருக்கும்

hamaragana சொன்னது…

dear friend,
thanks for your kind advice I will try to remove the word verfication. (actually i don't know how to do that i 'ill try)