;

சனி, 20 மார்ச், 2010

காவி உடை..
இந்த காவி  நிறத்துக்கு அப்படி என்ன ??? சாதரணமாக ஒருவர் வெள்ளை நிற பனியன் அணிந்தால் அவர் அதை கழட்டினால் அவர் மேனிய்ல் அந்த பனியன் போன்று தடம் தெரியும் .அதுவும் பனியன் போட்ட இடம்  வெண்மை நிறமாக தோல் இருக்கும் இது நமது சுர்ருபுரச்ழலில் இருக்கும் கிரஹங்களின் கதிர் வீச்சு அந்த துணிமேல் பட்டு உள்ளே உடுருவும்போது அந்த துணி என்ன நிறமோ அது நமது தோலில் நிறம் உண்டாகுகிறது"" சுமாராகத்தான்""" !! அது போல இந்த காவி துணி நமது உடம்பில் ஞான மார்க்கத்தை உண்டுபண்ண வேண்டும் உணவு பழக்கம் சாத்வீகமாக இருந்தால் ஆகவேதான் அந்த காலத்தில் முனிவர்கள் மரவுரி தரித்து காடுசென்று இலை தழைகளை கிழங்கு வகைகளை உண்டு தவம் செய்தார்கள்  அவர்களுக்கு சித்திக்கும் .. அப்படி இருந்தும் சில பெரிய முனிவர்கள் பெண்கள்  பின் சென்று திருந்தினார்கள் ...ஆகவே காவி உடை அணிந்தால் அதற்க்கு தகுந்தaற்போல்   உணவு உட்கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை: