பிரதோஷம்
சர்வ லோக நாயகனான் சிவ பெருமான் தேவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து நந்தி பெருமானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே தாண்டவம்ஆடிய காலம் மாலை நேரம் 4.30 to 6
இந்நேரத்தில் அவ்விடத்தில் இருந்து அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் .!!!!!! சரி பாலபிஷேகம் மற்றும் எல்லா வகையான அபிஷேகமும் செய்து வழிபாடு செய்கிறோம் ஆனால் அபிஷேகம் செயும் பதார்த்தங்களை மக்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் என யாருமே முனைய வில்லை ஏன் அத்தனையும் வீணாகிறது ??? ஏன் இந்த நேரத்தில் நந்தி தேவருக்கு அபிஷேகம் ??? அது என்ன பிரதோஷ காலம் ???? தொடரும்
திங்கள், 29 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக