;

வியாழன், 22 அக்டோபர், 2009

முடுச்சு-2

மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் ஒரு + , - . உள்ளது இதில் ஒரு மின்னோட்டம் உண்டு மூளையீல் உள்ள கிரே நிற செல்கள் வெள்ளை நிற செல்களிலும் இந்த மின்னோட்டம்தான் நமது செயல்பாடுகள் அனைத்தும்,, இதில் மின் தூண்டலினால் ஏற்படும் ரசாயன மாற்றம் முதுகு தண்டு நரம்பு-உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்லும் மின்கடத்தி .இப்போது முதன் முதலாக மாங்கல்யம் கட்டும்போது மூணு முடிச்சு போட்டு அதில் ஒரு மின்னோட்டம் ஏற்படுகிறது இது ,இந்த ஆண்மகன் என்னுடைய வன் , இவனுடன் நான் இணைந்து இருப்பேன் என்று ஒரு பெண் மனதுக்குள் சங்கல்பம் செய்து அவனுடன் வாழ்க்கை நடத்த முற்படுகிறாள் ,இது மூளையில் பதிவாகிறது .அது போல அந்த ஆணுக்கும் இவள் என்னுடுய மனைவி காலம் முளுதும் இவளுடன் இருப்பேன் என் மனதுக்குள் சங்கல்பிக்கிறான் .இதனால் இருவருக்கும் ஒரு அலைவரிசை tune ஆகிறது , இதுவே கடேசி வரை மாங்கல்யம் மூலமாக தொடர்பு ஆகிறது .(மாங்கல்யம் இல்லென ஆளு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுவார்.) நாங்க மாங்கல்யம் இல்லாமலே தொடர்பு உண்டு என்று சொல்லுறவங்க உள்ள காலம் . எங்கேயோ ஒளிபரப்பு ஆகிற t.v., radio.,அலை வரிசைகள் ஒரு குறிப்பிட்ட கருவிகளின் மூலமாக நமக்கு பார்க்க கேட்க முடிகிறது , அது மாதிரிதான் இந்த மண வாழ்கையும் .

கருத்துகள் இல்லை: