சில பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவர் அவர்களுக்கு ஷாக்
ட்ரீட்மென்ட் கொடுப்பதுண்டு .அதே போல் ஹிருதய நோயாளி ஹிருதய நின்றுவிட்டால் உடன் மின்சார ஷாக் கொடுப்பதுண்டு ஏன் - நமது உடல் தசைகள் ஒவ்வொறு செல்லிலும் மின்னூட்டம் இருப்பதால் செயற்கை மின்னூட்டம் செய்து அதன் இயக்கத்தை மீள செய்வதற்காக !!! இதில் மன நலத்திற்காக செய்கும் மின்னூட்டம்
மூளையில் ஏற்படுத்தப்பட்டு ரசாயன மாற்றங்கள் ஏற்படும் இதனால் நோயாளி
சகஜ நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உண்டாகும் .ஆகா எதிலும் மின் காந்த அலைகள் நமது உடம்புக்கு தேவை பல வடிவங்களில் பல வழிகளில் ,அதில் மாங்கல்யமும் ஒரு வழி
வெள்ளி, 23 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
thanks to google
கருத்துரையிடுக