;

புதன், 7 அக்டோபர், 2009

இதுமாதிரி வீட்டில் அக்னி வளர்த்தால் முக்கியமாக வளர்க்கும் நபர்கள் (தம்பதிகள் ) சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவுதான் சரி. முக்கியமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சைவ உணவு பழக்கம் அணுக்கள் உற்பத்திக்கு ஏதுவானது..இது பற்றி பின்னாளில் விளக்கம் தருகிறேன்...
சரி இந்த அக்னி வளர்க்கும் போது எதாவது மந்த்ரம் சொன்னால் தேவலயே !!..காயத்ரி மந்த்ரம், கணபதி மந்த்ரம் சொல்லகூடிய எலேக்ட்ரோனிக் சாதனங்கள்
கிடைகின்றன பயன் படுத்துக ... ஆக..பயன்படித்தி பாருங்கள் இதுவே தீர்வு என்று சொல்ல முடியாது இதுவும் ஒரு முயற்சி ..
பயன்படித்தி பாருங்க பக்க விளைவு ஏதும் இல்லயே ....அப்புறம் உங்கள் இஷ்டம் ..
நான் பொறுப்பு அல்ல !!!!!!!இந்த விஷயங்கள் .ஒரு சேவை அவ்வளவுதான் ...

கருத்துகள் இல்லை: