;

திங்கள், 19 அக்டோபர், 2009

விஷயம்

உயரமான் கட்டிடங்களில் இடி தாங்கி வைத்திருப்பார்கள் அதன் முனை கூர்மையாக இருக்கும் அதன் தொடர் கீழே பூமியில் புதைதிருபார்கள் .மேலே மேகத்தில் மோதல் ஏற்பட்டு மின் அலைகள் கீழே வரும்போது பச்சையாக இருக்கும் மரம் அல்லது இந்த இடி தாங்கி மின்னலை வாங்கிகொள்ளும் ... .இது போல ....ஒரு கணவனால் காட்டப்படும் மாங்கல்யம் அந்த பெண்மணிக்கு அவர்க்கும் ஒரு பரஸ்பர எண்ண அலைகளை பரிமாறும் ஒரு கருவி போல்வதாகும்.மாங்கல்யம் கோர்த்த கயறு முடிச்சு முதுகெலும்பு மேல் படுகிறது எண்ண அலைகள் மூளைக்கு செல்வது சுலபம் ...இதை கேட்டு, பார்த்து, படித்தால் புரியாது அனுபவித்தால் தெரியும் ... பொது 

கருத்துகள் இல்லை: