;

வியாழன், 15 அக்டோபர், 2009

வளையல்

இந்த வளையல் சும்மா அழகுக்காக போடுகிறோம் என நினைக்கிறோம் ஆனால்
அப்படி இல்லீங்க ??.
வளையல் போடுவதால் மலச்சிக்கல் வராது மணிகட்டில் உள்ள நரம்புகள் வளையல் அக்கு பஞ்சர் அளுத்தம் கொடுப்பதால் சிக்கல் ஏற்படுவதில்லை !!!!!!!!
எனது உறவு பெண் அமெரிக்காவில் உள்ளாள் அங்கு அவளுக்கு பிரசவ காலத்தில்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது நடந்த நிகழ்ச்சி ...அருகில் வேறு ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரம் ஆனால் குழந்தை தலை திருமபவில்லை ,டாக்டர்
அந்த பெண்ணின் கணவர் ,குழந்தைகள் அரூகில் உள்ள நண்பர்கள் அனைவரையும் அழைத்து உள்ளிருக்கும் குழந்தைஐ வெளியே வர பாட்டு பாட, பேச ,சின்ன - சின்ன- கருவிகள் வைத்து ஓசை எளுப்ப செய்து அதே நேரத்தில் டாக்டர் ஜெல் தடவி மசாஜ் செய்து குழந்தைஐ எடுத்தாரம் . இங்கேனா... கொடு அனச்தேசிய . எடு கத்திய ,வெட்டு, குழந்தைஐ நல்ல இருக்கு ,பீஸ் ஒரு இருபதியாஞ்சையிரம் கட்டுங்க ???........எதற்கு சொல்கிறேன்...... .பெண்கள் மாசமாக இருக்கும்போது வளைகாப்பு போடுவாங்க அது .. உண்டாக்கும் ஓசை கேட்க கேட்க குழந்தைக்கு அது என்ன ஓசை என அறியும் ஆவலில் வெளியே வரும் இதற்க்காக தான் நம் முன்னோர்கள் வளைகாப்பு என ஒரு சடங்கு வைத்தார்கள் இது போல ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விஷயம் இருக்கும் நாம்தான் மூட நம்பிக்கை என ஒதிக்கி விடுகிறோம் .. இதனால் நஸ்ட்டம் நமக்குத்தான் .புரிஞ்சா.. சரி !!!!!

கருத்துகள் இல்லை: