;

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

பஞ்ச கவ்யம்

இந்த பஞ்ச கவ்யம் நல்லதொரு நோய் எதிர்ப்பு திறனுள்ள திரவம் .தினம் காலை
ஒரு உளுந்து முங்கும் அளவு மூன்று முறை அருந்தினால் மிக நல்லது .இதை தயாரிப்பது மிக எளிது .
ஒரு பங்கு பால்
அதில் அரை பங்கு தயிர்
அதில் அரை பங்கு நெய்
அதில் அரை பங்கு பசு சலம்
அதில் அரை பங்கு பசு சாணியின் கரைத்த நீர்( வடிக்கட்டி சேர்க்க)
இந்த ஐந்தும் சேர்ந்து நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டுபண்ணும் .
மேலும் கருப்பையில் ஏற்படும் சில கிரிமிகள் அளிக்கபட்டு சுத்தப்படுத்தும் .
தற்போது செடிகளுக்கு நல்லதொரு வளர்ச்சி ஊக்கி என இத் திரவம் பயன்படுகிறது .

கருத்துகள் இல்லை: