;

வியாழன், 8 அக்டோபர், 2009

அக்னி மூலை

நண்பர்களே !!தம்பதிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் வீட்டில் தென்கிழக்கு மூலையில் படுக்கை அறை இருக்க கூடாது .இந்த இடம் மிக உஷ்ணமாக இருக்கும்.ஆகையால் கண்டிப்பாக படுக்கை அறை தென் கிழக்கு மூலை தவிருங்கள் ..
இந்த மந்த்ரம் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதில்--
வந்தேமாதரம் என்ற சொல் கேள்விபட்டிருபீர்கள் இதை ஒரு சில தடவை
சொன்னால் ஒரு உற்சாகம் பிறக்கும் வாகா எல்கையில் மாலை தேசிய கொடி
நிறைவு செய்யும்போது வந்தேமாதரம் என்று நம்மக்கள் சொல்லி ...அடேயப்பா அந்த இடம் பார்க்க வேண்டும் அப்படியே தேச பற்று உணர்ச்சி பொங்குகிறது .இது ஏன்
அந்த சொல் நமது உடம்பில், மூளையில் ஏற்படுத்தும் ரசயான மாற்றம் ,இதூ போல
சில மந்த்ரா சொற்கள் சொல்லும் போது நமது உடல் உறுப்புகள் மூளை தூண்டப்படும் .ஆகவே இந்த மந்த்ரம் அவசியம் ஆகிறது உபயோக படுத்தி பயன் அடைஞ்சா..சரி இல்லே விடுங்க ????

கருத்துகள் இல்லை: