;

புதன், 14 அக்டோபர், 2009

தோடு

என்ன காதில் தோடு போடுவது ஏன் ??
காதின் மடலில் 21 நரம்பு புள்ளிகள் உள்ளன அவை நமது உடம்பில் உள்ள உறுப்புகளுடன் இணைந்துள்ளது அவற்றில் முக்கியமானது கீழ் மடலில்
வட்டமான தோடு போடும் பகுதி நமது ஞாபக சக்தி மூளை உடன் இணைந்துஉள்ளது, அதில் நடுவே துளைத்து தோடு போட்டு அவப்போது
திருகி விட்டால் ஞாபக சக்தி கூடும் . 20 வருடங்களுக்கு முன் பள்ளியில்
ஆசிரியர்கள் வாய்பாடு தவறாக சொல்லும்போது காதை பிடித்து கொண்டு
உக்கி போட சொல்வார்கள் அந்த நேரம் சொல்லும், நினைக்கும் ,விஷயங்கள் மனதில் அப்படியே தங்கும் .இன்னொரு விஷயமும் உண்டுங்க முன் காலத்து பாட்டிகள்,அம்மாக்கள்.. 21... புள்ளிகளிலும் தங்கம் அணிந்தார்கள் ஏன் என் என்னோட மெயிலில் கேளுங்க ???.. அடுத்து வளையல் !!!!

கருத்துகள் இல்லை: