;

செவ்வாய், 6 அக்டோபர், 2009

மாங்கு்சசி

அன்பர்களே .
இந்த மாங்குச்சி ,ஆலங்குச்சி ,அரசங்குச்சி,பசுன்சாணி வரட்டி ,நாயுருவி (நோயுருவி)செடி குச்சி ,கொஞ்சம் பசு நெய் ,நவ தான்யம் , கதலி பழம் ,
ஒரு சின்ன பட்டு துணி ,தர்பை புல் ,மாங்குளை ,பச்சரிசி மாவு ,பச்சநெல்லு ,
அவல்,சர்க்கரை துண்டு ,கொஞ்சம் சுத்த அன்னம் ,(உப்புபோடது பச்சரிசி சாதம்)
இது எல்லாம் சேர்த்து கொள்க .காலை 5.45 மணிக்கு பச்ச கற்புரம் போட்டு அக்னி
வளர்த்து அதில் இந்த சமித்து போட்டு அக்னி வளர்த்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை உண்டாகும் இது ஒரு முயற்சி வீட்டில் நோயு்றவர்கள்
இருந்தால் சிறுது குணமாகலாம் .

கருத்துகள் இல்லை: